பனிமய மாதா பேராலயத்தில் திருவிழா கோலாகலம்.. தூத்துக்குடியில் திரண்ட மக்கள்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.