தமிழ்நாடு

ராஜகோபாலசாமி கோயிலில் பங்குனி பெருவிழா - வெண்ணெய் தாழி உற்சவம் கோலாகலம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோயிலில், பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் இன்று நடைபெற்றது. உற்சவத்தின் போது, வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் வடிவில் ராஜகோபலசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர், ஆலயத்தின் நான்கு வீதிகள் வழியாக எழுந்தருளிய ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணை அடித்து வழிபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்