தமிழ்நாடு

ராஜகோபாலசாமி கோயிலில் பங்குனி பெருவிழா - வெண்ணெய் தாழி உற்சவம் கோலாகலம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோயிலில், பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் இன்று நடைபெற்றது. உற்சவத்தின் போது, வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் வடிவில் ராஜகோபலசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர், ஆலயத்தின் நான்கு வீதிகள் வழியாக எழுந்தருளிய ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணை அடித்து வழிபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை