தமிழ்நாடு

மகரநெடுங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்

மகரநெங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்பேரை மகரநெங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின், முக்கிய விழாவான இந்த தேரோட்டத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்