தமிழ்நாடு

மகரநெடுங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்

மகரநெங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்பேரை மகரநெங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின், முக்கிய விழாவான இந்த தேரோட்டத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு