தமிழ்நாடு

"பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் வீடு உறுதி" - பேரவையில் துணை முதலமைச்சர் நம்பிக்கை

பட்டா இருந்தாலும், பட்டா இல்லாவிட்டாலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் சட்டப்பேரவையில்துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

தந்தி டிவி

பட்டா இருந்தாலும், பட்டா இல்லாவிட்டாலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் சட்டப்பேரவையில்துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது தி.மு.க உறுப்பினர் மதிவாணனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்