தமிழ்நாடு

பஞ்சாயத்து தலைவரான துப்புரவு தொ​ழிலாளி : மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என உறுதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்ட சரஸ்வதி, வெற்றியும் பெற்றார். இந்த சூழலில் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சரஸ்வதி, தன் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என உறுதியளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ