தமிழ்நாடு

சேலம் ரவுண்டானா பாலத்தில் பகீர்..ரியல் எஸ்டேட் அதிபரை வழிமறித்த 3 கார்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி

தந்தி டிவி

சேலத்தில், ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தொழில் நிமித்தமாக, தனது காரில் ஓசூர் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சேலம் ஏவி ரவுண்டானா பாலம் அருகே, 3 கார்களில் வந்த மர்மநபர்கள் காரை வழிமறித்து மூர்த்தியை தாக்கியதுடன், காரில் இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி