தமிழ்நாடு

மூன்று மணி நேரம் நடந்த ஒயிலாட்டம்.. மெய் சிலிர்க்க வைத்த பெண்கள்.. பல்லடத்தை அலங்கரித்த கலைஞர்கள்

தந்தி டிவி

 கிராமிய கலையை மீட்டெடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட் ஓயிலாட்டக் கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலையை மீட்டெடுக்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில் சிறுவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒரே சீரூடை அணிந்து பம்பை ​இசைக்கு ஏற்ப சுமார் மூன்று மணிநேரம் ஓயிலாட்டம் ஆடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா