தமிழ்நாடு

மூன்று மணி நேரம் நடந்த ஒயிலாட்டம்.. மெய் சிலிர்க்க வைத்த பெண்கள்.. பல்லடத்தை அலங்கரித்த கலைஞர்கள்

தந்தி டிவி

 கிராமிய கலையை மீட்டெடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட் ஓயிலாட்டக் கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலையை மீட்டெடுக்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில் சிறுவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒரே சீரூடை அணிந்து பம்பை ​இசைக்கு ஏற்ப சுமார் மூன்று மணிநேரம் ஓயிலாட்டம் ஆடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தனர்.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு