தமிழ்நாடு

மூன்று மணி நேரம் நடந்த ஒயிலாட்டம்.. மெய் சிலிர்க்க வைத்த பெண்கள்.. பல்லடத்தை அலங்கரித்த கலைஞர்கள்

தந்தி டிவி

 கிராமிய கலையை மீட்டெடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட் ஓயிலாட்டக் கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலையை மீட்டெடுக்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில் சிறுவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒரே சீரூடை அணிந்து பம்பை ​இசைக்கு ஏற்ப சுமார் மூன்று மணிநேரம் ஓயிலாட்டம் ஆடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்