தமிழ்நாடு

பாளையங்கோட்டை : ராஜகோபால சுவாமி கோவில் தட்சணாயன புன்னிய காலம் துவக்கம்

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. இங்கு தட்சணாயன புன்னிய காலம் இன்று முதல் தொடங்குவதையொட்டி காலையில் கோவில் கருடன் சன்னதி முன்பு பசுவுக்கு பூஜைகள் நடைபெற்றது. புது துணி அணிவிக்கப்பட்டு, பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டது. தொடா்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை