தமிழ்நாடு

பாளையங்கோட்டை சிறைக்காவலர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை

பாளையங்கோட்டை சிறைக்காவலர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை

thanthitv

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் முத்துக்குமார் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். சுழற்சி முறையில் சிறையில் தங்கி பணியில் இருந்த நிலையில், அவர் திடீரென பூச்சி மருந்து அருந்தி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனஅழுத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்