தமிழ்நாடு

மழை நீரால் தீவு போல மாறிய பகுதி : கிராம மக்கள் தவிப்பு

நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த ராஜகோபாலநகரில், ஊருக்குள் செல்லும் பாதையை மழை நீர் சூழ்ந்து உள்ளது.

தந்தி டிவி
நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த ராஜகோபாலநகரில், ஊருக்குள் செல்லும் பாதையை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் தீவு போல மாறியுள்ள இந்த பகுதியில் இருந்து வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அவசரத்திற்கு கூட வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் மழை நீரை அகற்றி சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்