தமிழ்நாடு

"தென்பெண்ணை- பாலாறு" இணைப்பு திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் - ராமதாஸ்

காவிரியில் 5 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்டுக

தந்தி டிவி

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தென்பெண்ணை - பாலாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூர்வாருவதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க விவசாய குழுக்களின் கண்காணிப்பில் பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்