தமிழ்நாடு

"தென்பெண்ணை- பாலாறு" இணைப்பு திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் - ராமதாஸ்

காவிரியில் 5 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்டுக

தந்தி டிவி

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தென்பெண்ணை - பாலாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூர்வாருவதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க விவசாய குழுக்களின் கண்காணிப்பில் பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"