தமிழ்நாடு

"தென்பெண்ணை- பாலாறு" இணைப்பு திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் - ராமதாஸ்

காவிரியில் 5 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்டுக

தந்தி டிவி

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தென்பெண்ணை - பாலாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூர்வாருவதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க விவசாய குழுக்களின் கண்காணிப்பில் பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்