தமிழ்நாடு

"ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக சட்டசபையிலேயே போராட்டம் நடத்தப்படும்"- பழனி சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவல வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவல வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேவைப்பட்டால் சட்டப் பேரவையில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாக பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். பழனியில் திமுக சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற‌ தொகுதிக்கு உட்பட்ட பழனி சட்டமன்ற தொகுதிக்கான நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செந்தில்குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?