தமிழ்நாடு

Palani | Workers | காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது விபத்து - இருவர் பலி

காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது விபத்து - இருவர் பலி

thanthitv

பழனி அருகே புஷ்பத்தூர் கிராமத்தில் செயல்படும் தனியார் காகித தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு இரு வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூர்அலாம் (32), ராம்புரூஸ் மஞ்சூரி (35) ஆகியோர் காகித கூழ் நிரப்பும் பெரிய தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு