தமிழ்நாடு

Palani | Workers | காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது விபத்து - இருவர் பலி

காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது விபத்து - இருவர் பலி

thanthitv

பழனி அருகே புஷ்பத்தூர் கிராமத்தில் செயல்படும் தனியார் காகித தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு இரு வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூர்அலாம் (32), ராம்புரூஸ் மஞ்சூரி (35) ஆகியோர் காகித கூழ் நிரப்பும் பெரிய தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Iranwar |Isrealwar | Trump |Alikhamenei |ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார் - டிரம்ப் அறிவிப்பு

🔴LIVE : Iran | Trump | Khamenei | ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார் - டிரம்ப்

Iran Israel war | கமேனிக்கு பேரதிர்ச்சி.. புகுந்து அடித்த இஸ்ரேல்.. சீவப்பட்ட ஈரானின் பெரும் தலைகள்?

PM Modi TN Visit | சென்னை வந்தார் PM மோடி.. நேரில் வரவேற்ற ஈபிஎஸ், அமைச்சர் தங்கம் தென்னரசு

Breaking | Jawahirullah | திமுக கூட்டணியில் எத்தனை சீட்? | முடிவை சொன்ன ஜவாஹிருல்லா