தமிழ்நாடு

Palani | நள்ளிரவில் ஊருக்குள் கேட்ட பயங்கர சத்தம்.. வெளியே வந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி

நள்ளிரவில் ஊருக்குள் கேட்ட பயங்கர சத்தம்.. வெளியே வந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி

thanthitv

=பழனி - கொடைக்கானல் சாலையில் புகுந்த ஒற்றை யானை, மளிகைக் கடையை சேதப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது... அதிகாலை அண்ணா நகர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, சண்முகம் என்பவரது கடையின் கதவுகளைத் தும்பிக்கையால் தாக்கிச் சேதப்படுத்தியது. இதில் கடையிலிருந்த மளிகைப் பொருட்கள் சிதறி வீணாகின. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதையடுத்து, அந்த ஒற்றை யானை மெல்ல வனப்பகுதிக்குள் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Chennai Chepauk | IPL Match | சென்னையில் IPL போட்டிகள் தேதி மாற்றமா? - கோர்ட் அதிரடி தீர்ப்பு

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்

TVK | ரிஜெக்ட் செய்யப்பட்டது வேட்புமனு.. பேரதிர்ச்சியில் தவெகவினர்

Congress List | லிஸ்டில் மாணிக்கம் தாகூர்.. காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு

DMK | ஸ்டார் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு