தேரில் ஆடி அசைந்து வரும் பழனி முருகன் - விண்ணை பிளந்த அரோகரா கோஷம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது... அதனை காணலாம்...