தமிழ்நாடு

Palani Temple பழனி முருகன் கோயிலில் 45 நாளுக்கு நிறுத்தம் - பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி முருகன் கோயிலில் 45 நாளுக்கு நிறுத்தம் - பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவிப்பு

thanthitv

பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ரோப் காரின் முக்கியப் பாகங்களைச் சீரமைக்கும் வருடாந்திரப் பணிகள் தொடங்கவுள்ளன. இதன் காரணமாக, நாளை மறுதினம் முதல் செப்டம்பர் 14 வரை ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாற்று வழிகளான மின் இழுவை ரயில், யானைப்பாதை மற்றும் பிரதான படிப்பாதையைப் பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

#BREAKING || Vikram 1 | இன்னும் சற்று நேரத்தில் சீறிப்பாய காத்திருக்கும் விக்ரம் 1

CJP | Neet Protest | கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் - பரபரப்பு அறிவிப்பு

Wayanadlandslide | நாட்டையே நடுங்கவிட்ட வயநாடு நிலச்சரிவு - கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Neet Protest | தூக்கி செல்லப்பட்ட சோனம் வாங்சுக் - அடுத்த நொடி CJP தலைவர் அபிஜித் எடுத்த முடிவு

Palani Land Issue | பூதாகரமாக வெடித்த பழனி கோயில் நில மோசடி - நெல்லையில் ஒரு ரவுண்டு வரும் CB-CID