தமிழ்நாடு

Palani Temple பழனி முருகன் கோயிலில் 45 நாளுக்கு நிறுத்தம் - பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி முருகன் கோயிலில் 45 நாளுக்கு நிறுத்தம் - பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவிப்பு

thanthitv

பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ரோப் காரின் முக்கியப் பாகங்களைச் சீரமைக்கும் வருடாந்திரப் பணிகள் தொடங்கவுள்ளன. இதன் காரணமாக, நாளை மறுதினம் முதல் செப்டம்பர் 14 வரை ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாற்று வழிகளான மின் இழுவை ரயில், யானைப்பாதை மற்றும் பிரதான படிப்பாதையைப் பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை