தமிழ்நாடு

பழனி கந்த சஷ்டி விழா கோலாகலம் : பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

கந்த சஷ்டி விழாவையொட்டி, பழனி மலைக்கோவில் மற்றும் திருஆவினன்குடி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி
கந்த சஷ்டி விழாவையொட்டி, பழனி மலைக்கோவில் மற்றும் திருஆவினன்குடி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டு விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை பழனி வீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அங்கு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ