தமிழ்நாடு

உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்

பழனியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது சேமிப்பு உண்டியல் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

பழனியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது, சேமிப்பு உண்டியல் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழனியை சேர்ந்த முகமது ரியாசுதீன் மற்றும் முகமது சிராஜ்தீன் ஆகியோர் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை பழநி சார் ஆட்சியரிடம் வழங்கினர். சார் ஆட்சியர் இருவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்