தமிழ்நாடு

உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்

பழனியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது சேமிப்பு உண்டியல் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

பழனியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது, சேமிப்பு உண்டியல் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழனியை சேர்ந்த முகமது ரியாசுதீன் மற்றும் முகமது சிராஜ்தீன் ஆகியோர் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை பழநி சார் ஆட்சியரிடம் வழங்கினர். சார் ஆட்சியர் இருவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்