தமிழ்நாடு

பழனி சண்முகாநதியில் ஆடிபெருக்கு விழா - நதியை தூய்மையாக வைத்துக்கொள்வதாக உறுதி மொழி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மேகாலய முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள், ஆன்மீக பெரியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். நதியை அசுத்தம் செய்யமாட்டோம், தூய்மையாக வைத்துக் கொள்வோம், பிளாஸ்டிக் பைகளை வீசமாட்டோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உறுதி மொழி எடுத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை