தமிழ்நாடு

பழனி சண்முகாநதியில் ஆடிபெருக்கு விழா - நதியை தூய்மையாக வைத்துக்கொள்வதாக உறுதி மொழி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மேகாலய முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள், ஆன்மீக பெரியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். நதியை அசுத்தம் செய்யமாட்டோம், தூய்மையாக வைத்துக் கொள்வோம், பிளாஸ்டிக் பைகளை வீசமாட்டோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உறுதி மொழி எடுத்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு