தமிழ்நாடு

பழனி சண்முகாநதியில் ஆடிபெருக்கு விழா - நதியை தூய்மையாக வைத்துக்கொள்வதாக உறுதி மொழி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மேகாலய முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள், ஆன்மீக பெரியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். நதியை அசுத்தம் செய்யமாட்டோம், தூய்மையாக வைத்துக் கொள்வோம், பிளாஸ்டிக் பைகளை வீசமாட்டோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உறுதி மொழி எடுத்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்