தமிழ்நாடு

பழமுதிர்சோலையில் பக்தர்களுக்கு அபாயம்.. அழகர்கோவில் மலையில் என்ன நடக்கிறது?

தந்தி டிவி

மதுரை மாவட்டம், மேலூர், அழகர்கோவில் மலை பகுதியில், கடும் வெயிலின் தாக்கத்தால் போதிய தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காமல் வன விலங்குகள் பெரிதும் தவித்து வருகின்றன. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய பழமுதிர் சோலை முருகன் கோவில், நூபுரகங்கை தீர்த்தம் உள்ள வாகன நிறுத்தம் பகுதிகளில் காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வந்து செல்கின்றன. வனத்துறையினரும், அழகர்கோவில் நிர்வாகத்தினரும் உரிய நடவடிக்கை எடுத்து பக்தர்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்