தமிழ்நாடு

பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்..அரசு சார்பில் மரியாதை | Tamilnadu

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள நூலகத்தில், பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இ -லைப்ரரி (E - LIBRARY) சேவையை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், ஆட்சியர் செந்தில்ராஜூம் தொடங்கி வைத்தனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்