தமிழ்நாடு

"பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி" - அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.

தந்தி டிவி

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 1981ஆம் ஆண்டு அமர் சேவா சங்கம தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். சுமார் 800 கிராமங்களில் சங்கத்தின் மூலம் சேவை செய்து வருவதாகவும், 25 ஆயிரம் மாற்று திறனாளிகள் பயன் அடைந்து உள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார். தங்கள் பணி விரிவடைய இந்த விருது உந்துதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை