தமிழ்நாடு

"பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி" - அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.

தந்தி டிவி

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 1981ஆம் ஆண்டு அமர் சேவா சங்கம தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். சுமார் 800 கிராமங்களில் சங்கத்தின் மூலம் சேவை செய்து வருவதாகவும், 25 ஆயிரம் மாற்று திறனாளிகள் பயன் அடைந்து உள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார். தங்கள் பணி விரிவடைய இந்த விருது உந்துதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ