தமிழ்நாடு

"பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி" - அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.

தந்தி டிவி

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 1981ஆம் ஆண்டு அமர் சேவா சங்கம தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். சுமார் 800 கிராமங்களில் சங்கத்தின் மூலம் சேவை செய்து வருவதாகவும், 25 ஆயிரம் மாற்று திறனாளிகள் பயன் அடைந்து உள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார். தங்கள் பணி விரிவடைய இந்த விருது உந்துதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்