தமிழ்நாடு

"பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி" - அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.

தந்தி டிவி

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 1981ஆம் ஆண்டு அமர் சேவா சங்கம தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். சுமார் 800 கிராமங்களில் சங்கத்தின் மூலம் சேவை செய்து வருவதாகவும், 25 ஆயிரம் மாற்று திறனாளிகள் பயன் அடைந்து உள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார். தங்கள் பணி விரிவடைய இந்த விருது உந்துதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்