தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் - ராமதாஸ்

டெல்டா மாவட்டங்களில் போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்லை விற்க முடியாமல் உழவர்கள் தவித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* டெல்டா மாவட்டங்களில் போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்லை விற்க முடியாமல் உழவர்கள் தவித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் குறைவாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

* மேலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கி உழவர்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வகை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்