தமிழ்நாடு

நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்

தந்தி டிவி

நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்

கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள வத்திராயிருப்பு , கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் மற்றும் மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடவு பணிக்கு போதுமான விவசாயிகள் கிடைக்காததால், குறைந்த ஊதியத்தில் வட மாநிலத்தவரை வைத்து நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்