தமிழ்நாடு

நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்

தந்தி டிவி

நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்

கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள வத்திராயிருப்பு , கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் மற்றும் மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடவு பணிக்கு போதுமான விவசாயிகள் கிடைக்காததால், குறைந்த ஊதியத்தில் வட மாநிலத்தவரை வைத்து நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை