தமிழ்நாடு

நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்

தந்தி டிவி

நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்

கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள வத்திராயிருப்பு , கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் மற்றும் மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடவு பணிக்கு போதுமான விவசாயிகள் கிடைக்காததால், குறைந்த ஊதியத்தில் வட மாநிலத்தவரை வைத்து நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்