தமிழ்நாடு

நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்

தந்தி டிவி

நெல் நடவு பணி - கூமாபட்டி வந்த வட மாநிலத்தவர்கள்

கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள வத்திராயிருப்பு , கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் மற்றும் மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடவு பணிக்கு போதுமான விவசாயிகள் கிடைக்காததால், குறைந்த ஊதியத்தில் வட மாநிலத்தவரை வைத்து நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்