தமிழ்நாடு

வறட்சியால் காய்ந்த நெற்பயிர்கள் : வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்

திருவள்ளூர் அருகே வறட்சியால் நெற்பயிர்கள், சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஒதப்பை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு மாவட்ட முழுவதும் கடும் வறட்சி காரணமாக பயிர்கள் கருகின. இதனால், அப்பகுதி விவசாயிகள், கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு