தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கிய நெல் பயிர்கள் - சிரமத்துடன் அறுவடை செய்யும் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால், அறுவடைக்கு தயாரான, பயிர்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரில் மிதக்கும் கதிர் முளைத்து விடும் என்பதால், விவசாயிகள் பெரும் சிரமத்துடன் அறுவடை செய்து வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்