தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கிய நெல் பயிர்கள் - சிரமத்துடன் அறுவடை செய்யும் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால், அறுவடைக்கு தயாரான, பயிர்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரில் மிதக்கும் கதிர் முளைத்து விடும் என்பதால், விவசாயிகள் பெரும் சிரமத்துடன் அறுவடை செய்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை