தமிழ்நாடு

Farmers | கண்முன்னே கருகிய நெல் பயிர்கள்.. டிராக்டர் விட்டு அழித்த விவசாயிகள்

கண்முன்னே கருகிய நெல் பயிர்கள்.. டிராக்டர் விட்டு அழித்த விவசாயிகள்

thanthitv

கண்முன்னே கருகிய நெல் பயிர்கள்.. டிராக்டர் விட்டு அழித்த விவசாயிகள்

#farmer #paddy #damage #water #thanthitv #thiruvannamalai

காய்ந்து கருகிய நெல் பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தில், நெல் பயிர்கள் திடீரென காய்ந்து கருகியதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பல ஏக்கர் பயிர்கள் சேதமடைந்த நிலையில், மாடுகளை மேய்த்தும் டிராக்டர் மூலம் பயிர்களை அழித்த விவசாயிகள் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்