தமிழ்நாடு

பாட்டு, ஓவிய போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட குழந்தைகள் : திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு வழங்கி பாராட்டு

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அப்போது "சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" பாடலை பாடிய பாடகிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்