தமிழ்நாடு

பாட்டு, ஓவிய போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட குழந்தைகள் : திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு வழங்கி பாராட்டு

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அப்போது "சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" பாடலை பாடிய பாடகிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்