தமிழ்நாடு

பாட்டு, ஓவிய போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட குழந்தைகள் : திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு வழங்கி பாராட்டு

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அப்போது "சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" பாடலை பாடிய பாடகிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை