தமிழ்நாடு

காலி குடங்களுடன் 300க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

300க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெங்கட்ராஜ் குப்பம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ