தமிழ்நாடு

300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டி...

பவானியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார்.

தந்தி டிவி

பவானியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார். உங்களின் எதிர்கால லட்சியம் என்ன என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியங்களை வரைந்து தங்கள் திறமையை வெளிப்படுத்திய மாணவி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்