தமிழ்நாடு

1500 க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளோம் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்

தமிழகத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் மீட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* தமிழகத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் மீட்டுள்ளதாக

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

* திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் உலோக திருமேனி பாதுகாப்பகத்தில் உள்ள சிலைகளின் உண்மை தன்மை குறித்து, தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பி ராஜன் தலைமையில் 50 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.

* இந்த ஆய்வுகள் இன்னும் சில நாட்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மணி நேர ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகளை மீட்டுள்ளதாகவும், பல கோடி மதிப்பிலான சிலைகளை வெளி நாடுகளுக்கு கடத்தி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை