தமிழ்நாடு

ரயிலுக்குள் அட்ராசிட்டி.. பயணிகளை அலறவிட்ட மாணவர்கள்..அடுத்து நடந்த சம்பவம்

தந்தி டிவி

சென்னை, அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயிலில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 7 கல்லூரி மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப் பதிவு செய்தனர். ரயிலுக்குள் பாடல்கள் பாடியும், சத்தமாக கூச்சலிட்டும் கல்லூரி மாணவர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து பயணிகள் அளித்த புகாரின் பேரில், 7 கல்லூரி மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு