தமிழ்நாடு

ரயிலுக்குள் அட்ராசிட்டி.. பயணிகளை அலறவிட்ட மாணவர்கள்..அடுத்து நடந்த சம்பவம்

தந்தி டிவி

சென்னை, அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயிலில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 7 கல்லூரி மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப் பதிவு செய்தனர். ரயிலுக்குள் பாடல்கள் பாடியும், சத்தமாக கூச்சலிட்டும் கல்லூரி மாணவர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து பயணிகள் அளித்த புகாரின் பேரில், 7 கல்லூரி மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி