தமிழ்நாடு

ரயிலுக்குள் அட்ராசிட்டி.. பயணிகளை அலறவிட்ட மாணவர்கள்..அடுத்து நடந்த சம்பவம்

தந்தி டிவி

சென்னை, அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயிலில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 7 கல்லூரி மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப் பதிவு செய்தனர். ரயிலுக்குள் பாடல்கள் பாடியும், சத்தமாக கூச்சலிட்டும் கல்லூரி மாணவர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து பயணிகள் அளித்த புகாரின் பேரில், 7 கல்லூரி மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே