தமிழ்நாடு

ரயிலுக்குள் அட்ராசிட்டி.. பயணிகளை அலறவிட்ட மாணவர்கள்..அடுத்து நடந்த சம்பவம்

தந்தி டிவி

சென்னை, அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயிலில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 7 கல்லூரி மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப் பதிவு செய்தனர். ரயிலுக்குள் பாடல்கள் பாடியும், சத்தமாக கூச்சலிட்டும் கல்லூரி மாணவர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து பயணிகள் அளித்த புகாரின் பேரில், 7 கல்லூரி மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை