தமிழ்நாடு

மாடு முட்டியதால் ஆத்திரம் - சரமாரியாக மாடு மீது தாக்குதல்

தந்தி டிவி

நெல்லையில் சாலையில் திரியும் மாடு ஒன்றை முதியவர் உட்பட இரண்டு பேர் கடுமையாக தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் ஒரு முதியவர் உட்பட இரண்டு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மாடு ஒன்று முதியவரை முட்டியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு பேரும், மாட்டை கடுமையாக தாக்கினர். பின்னர், மாட்டை கீழே தள்ளிவிட்டு அதன் மீது பாறாங்கல்லை தூக்கி போட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை