தமிழ்நாடு

மாடு முட்டியதால் ஆத்திரம் - சரமாரியாக மாடு மீது தாக்குதல்

தந்தி டிவி

நெல்லையில் சாலையில் திரியும் மாடு ஒன்றை முதியவர் உட்பட இரண்டு பேர் கடுமையாக தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் ஒரு முதியவர் உட்பட இரண்டு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மாடு ஒன்று முதியவரை முட்டியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு பேரும், மாட்டை கடுமையாக தாக்கினர். பின்னர், மாட்டை கீழே தள்ளிவிட்டு அதன் மீது பாறாங்கல்லை தூக்கி போட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்