தமிழ்நாடு

ஓடிடி தளங்களுக்கு “சென்சார்” வருது - மத்திய அமைச்சர் எல். முருகன் சொன்ன தகவல்

தந்தி டிவி

ஓடிடிக்கு சென்சார் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற உள்ள 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளுடன் சென்னை எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,இயக்குநர் செல்வமணி, கலைப்புலி தாணு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தென்னிந்தியாவில் சினிமாவுக்கான தீர்ப்பாயம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்த‌தாக கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்