தமிழ்நாடு

ஓசூர் : உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, முடுப்பிநாயக்கன் பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி
ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, முடுப்பிநாயக்கன் பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். தேர்தலுக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், சுவர்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்களுக்கு வெள்ளை அடித்தும் தங்களது எதிர்ப்பை காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்