தமிழ்நாடு

ஓசூர் : உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, முடுப்பிநாயக்கன் பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி
ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, முடுப்பிநாயக்கன் பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். தேர்தலுக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், சுவர்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்களுக்கு வெள்ளை அடித்தும் தங்களது எதிர்ப்பை காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ