தமிழ்நாடு

ஓசூர் : உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, முடுப்பிநாயக்கன் பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி
ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, முடுப்பிநாயக்கன் பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். தேர்தலுக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், சுவர்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்களுக்கு வெள்ளை அடித்தும் தங்களது எதிர்ப்பை காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி