தமிழ்நாடு

675 குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் - ரூ.85 லட்சம் மதிப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

வேதாரண்யத்தில் 675 குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்.

தந்தி டிவி
வேதாரண்யத்தில் 675 குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள குரவப்புலம், மருதூர் வடக்கு கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4 ஆடுகள் அளிக்கப்பட்டன.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்