தமிழ்நாடு

பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகிய ஒசாகா; அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி - இன்ஸ்டாகிராமில் ஒசாகா பதிவு

நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி
நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து, ஒசாகா விலகினார். ஒசாகாவின் முடிவு, அவரது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், தன்மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றிகளை சமர்ப்பிப்பதாக, இன்ஸ்டாகிராமில் டென்னிஸ் வீராங்கனை ஒசாகா பதிவிட்டு உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்