தமிழ்நாடு

அமைச்சர் ஒ.எஸ்.மணியனை மறித்து இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஓ. எஸ். மணியனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஓ. எஸ். மணியனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திறந்த வேனில் ஒ.எஸ். மணியன் வாக்கு சேகரித்தார். நீடூர் பகுதியில் வாக்கு சேகரித்த போது, அங்கு வந்த இஸ்லாமியர்கள், மருத்துவக் கல்லூரி அமைக்க அமைச்சர் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டினார். தங்கள் சார்பில் 20 ஏக்கர் நிலம் வழங்கியும், நடவடிக்கை எடுக்க வில்லை என்ற அவர்கள், மசூதி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்கவும் அமைச்சர் எதிராக உள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்