தமிழ்நாடு

விவசாயியான கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார்.

தந்தி டிவி

* கடைமடை பகுதியான நாகை மாவட்டம் வாட்டாகுடிக்கு காவிரி நீர் வந்ததை அடுத்த விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* அவ்வழியாக சென்ற கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார். இதனை பார்த்த வாட்டாகுடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்