தமிழ்நாடு

விவசாயியான கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார்.

தந்தி டிவி

* கடைமடை பகுதியான நாகை மாவட்டம் வாட்டாகுடிக்கு காவிரி நீர் வந்ததை அடுத்த விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* அவ்வழியாக சென்ற கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார். இதனை பார்த்த வாட்டாகுடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ