தமிழ்நாடு

விவசாயியான கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார்.

தந்தி டிவி

* கடைமடை பகுதியான நாகை மாவட்டம் வாட்டாகுடிக்கு காவிரி நீர் வந்ததை அடுத்த விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* அவ்வழியாக சென்ற கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார். இதனை பார்த்த வாட்டாகுடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்