தமிழ்நாடு

ஊழல் பட்டியலை வெளியிடலாம், யார் வேண்டாம் என்றது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஆனந்த தாண்டவபுரத்தில் கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு