தமிழ்நாடு

துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனம், பழைய தொழிலாளர்களை பணிக்கு எடுக்காமல், புதிய தொழிலாளர்களை நியமித்து கடந்த 3ஆம் தேதி பணிக்கு அனுப்பியது. இதனை கண்டித்து மத்திய பாதுகாப்பு துறை ஒப்பந்த தொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில் இன்று பூலாங்குடியில் கஞ்சி ஊற்றும் போராட்டம் நடத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"