தமிழ்நாடு

கார்கில் போரின் 20-வது ஆண்டு நினைவு தினம் : போர் நினைவு சின்னத்தில் துணை முதல்வர் மரியாதை

கார்கில் போரின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் உள்ள போர் நினைவு சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகிழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
கார்கில் போரின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் உள்ள போர் நினைவு சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகிழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், மாணவ மாணவியர் பங்கேற்ற தொடர் நடைபயணத்தை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்