தமிழ்நாடு

டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், ஆட்சியர்கள் பங்கேற்பு

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கல்லணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது.

தந்தி டிவி

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கல்லணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீரானது கல்லணையை வந்தடைந்தது. இந்நிலையில் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை