தமிழ்நாடு

திருப்பத்தூரில் வசந்த் & கோ-வின் 113வது கிளை திறப்பு

தந்தி டிவி

இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் & கோ வின் 113 ஆவது கிளை திருப்பத்தூரில் திறக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வசந்த் அண்ட் கோ தமிழகம் முழுவதும் 112 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் 113வது கிளை திருப்பத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் வினோத்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றியக்குழு மாவட்ட தலைவர் என்.ஆர்.கே சூரியகுமார், முன்னாள் எம்.எல்.ஏ டி.கே ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்