தமிழ்நாடு

காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு : 2.5 கோடி இலவச பாட புத்தகங்கள் விநியோகம்

காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று மீண்டும் துவங்கின.

தந்தி டிவி
காலாண்டு தேர்வுகளுக்கு பிறகு கடந்த மாதம் 22ஆம் தேதி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இரண்டரை கோடி இலவச பாடப்புத்தகங்கள் இன்று விநியோகிக்கப்பட்டன. சென்னை மாநில மகளிர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு புதிய இலவச பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்