தமிழ்நாடு

பிறந்து 1 மாதமே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை...

குழந்தை எந்தவித சிரமும் இன்றி சுவாசிக்க தொடங்கியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி...

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து, கலைவாணி தம்பதியின் ஒருமாத குழந்தை, பிறந்தது முதலே சுவாச கோளாறு இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் குழந்தையை சோதித்த பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு பலவீனமாக இருப்பதை அறித்து குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது குழந்தை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தற்போது எந்தவித சிரமும் இன்றி சுவாசிக்க தொடங்கியுள்ளதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை