தமிழ்நாடு

"ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும், நம்பிக்கையுடன் தேர்தலை எதிர் கொள்வோம்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர் கொள்வோம் என்றும் தெரிவித்தார்

தந்தி டிவி
கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் மீது வைத்த நம்பிக்கை வைத்து தேர்தலை எதிர்கொண்டதை போல, வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர் கொண்டு மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என குறிப்பிட்டார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை