தமிழ்நாடு

ஊட்டியில் தோடர் இன மக்களின் உப்பு சாஸ்திர விழா

ஊட்டியில் தோடர் இன மக்களின் எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

ஊட்டியில் தோடர் இன மக்களின் எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், சுமார் 60 கிராமங்களில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றன. இவர்களின் முக்கிய தொழிலாக, எருமை வளர்ப்பு உள்ளதால், அவர்கள் எருமைகளை வழிப்படுகின்றன. இதில், எருமைகளுக்கு உப்பு நீர் வழங்கி, பின்னர் எருமை குடித்த நீரை தீர்த்தமாக அருந்தி, அங்குள்ள கோவிலில் வழிப்பட்டனர். இதை தொடர்ந்து, பாரம்பரிய உடையில் கோவிலை சுற்றிவந்து நடனமாடினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்