தமிழ்நாடு

கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோடை விழா : கரகாட்டம், ஒயிலாட்டம் என கோலாகலம்

நீலகிரி மாவட்டம், உதகையில், கோடை விழாவை ஒட்டி நடைபெற்ற கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், உதகையில், கோடை விழாவை ஒட்டி நடைபெற்ற கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். உதகையில்கோடை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,கோடை விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வரும் மலர் கண்காட்சியின் நான்காம் நாளில், தப்பாட்டம், கரகாட்டம், கருப்பசாமி, வீரபத்திரன் ஆட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். உதகையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் "ஹெலி கேமரா " மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்