தமிழ்நாடு

ஊட்டியில் ஒரு மணி நேரத்திற்கு கனமழை: விவசாயிகள் - வனத்துறையினர் மகிழ்ச்சி

ஊட்டி, தொட்டபெட்டா, அவிலாஞ்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

தந்தி டிவி

திடீர் மழையால், தேயிலை மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கோடை நெருங்கும் நிலையில், மழை பெய்துள்ளதால், காட்டுத் தீ ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளதாகவும், வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்